சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வாலி அவர்களின் பாடல்களை பற்றி சிலாகித்து கொண்டிருந்தனர். அவற்றில் ஒரு பாடல் என் மனதில் ரீங்கரித்து கொண்டே இருக்கின்றது ..
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது ,
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது .....
காதல் தோற்றதாய் கதைகள் இங்கு ஏது ?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது ....
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்....
அற்புதமான வரிகள்... காதலர்கள் தோற்கலாம் , காதல் தோற்பதில்லை .
No comments:
Post a Comment