Sunday, November 30, 2008

மும்பை TERROR ATTACK




இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் ......................

இந்தியாவும் இந்தியா மக்களும் எதிர்கொள்ளும் இரண்டவது சுதந்திர போராட்டம் இது..
தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போராட்டத்தில் நம் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று பட்டு வேற்றுமைகளை மறந்து போராட வேண்டும்..
உலக அளவில் தீவிரவாதத்தால் பாதிக்க பட்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து இதை வேரோடு அழிக்க வேண்டும்


எதிர்கால இந்திய வல்லரசு எதிர்கொள்ளபோகும் ஒரே எதிரி தீவிரவாதம்...

ஒன்றுபடுவோம் இந்தியாவை காப்போம்...

ஜெய் ஹிந்த்..

www.mercurynewsphoto.com/2008/11/mumbaishooting/

No comments:

Post a Comment